பன்றி வெடியில் சிக்கி குடும்பத்தர் பலி…!

பன்றி வெடியில் சிக்கி குடும்பஸ்த்தர் படுகாயமடைந்த நிலையில் சிகிக்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். தேன் எடுப்பதற்காக குறித்த நபரும் மேலும் சிலரும்... Read more »