தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர்

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என தெரியவருகின்றது. மட்டக்களப்பு – குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இவர்... Read more »