நாடாளுமன்ற பகுதியில் பதட்டம்-பொலிசார் குவிப்பு

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றப் பகுதியில் இன்று (23) முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு சபையில் எடுத்துக்கொள்ள வேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது மக்களின் பேச்சு... Read more »