யாழில் போலியான தகவலை நம்பி 29 இலட்சம் ரூபாவை இழந்த நபர்!

முகநூலில் ஏற்பட்ட நட்பு நண்பர் பரிசுத்தொகை ஒன்றை பெற்றிருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்  ஒருவரிடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்  தெரிவிக்கையில், பேஸ்புக்கில் மாக் என்பவரின்  நட்பு வேண்டுகோள் வந்தது அதன் மூலம் அவர்... Read more »