வனிதாபிமான போட்டியில் அகில இலங்கை ரீதியில் வவுனியா பெண் ஊடகவியலாளர் தெரிவு.

சமூக சேவையினை முன்னிலைப்படுத்தி அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 9 பெண்களில் வடமாகாணத்திலிருந்து வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த ஊடகவியலாளர் சிவகுமார் திவியா தெரிவாகிய நிலையில் மகளிர் தினமான பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் வனிதாபிமான 2021 ஆம் ஆண்டுக்கான போட்டியில்... Read more »