![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/arrest-sun-300x200.jpg)
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீரிகம பகுதியில் நடத்திய விசேட சோதனையின்போது, வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பத்தில் கைதானவர் மீரிகம பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவர் ஆவார். இதன்போது 81 ஜெலிக்னைட் குச்சிகள், 75 கிலோ அம்மோனியா நைட்ரைட், 107... Read more »