
சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர்... Read more »