இலங்கையில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட  சுமார்  15 கோடி இலங்கை பெறுமதியிலான  4.634  கிலோ தங்கம் பாம்பன் அருகே பறிமுதல்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக  பாம்பன்  கடற்கரைக்கு தங்கக்கட்டிகள்  கடத்திச்செல்லப்படுவதாக  திருச்சியில் உள்ள சுங்கத்துறை  நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை  காலை திருச்சியில் இருந்து சுங்கத்துறை  நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் ... Read more »