இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சரிடம் தமிழ்நாடு மீனவர்கள் பல்வேறு கோரிக்கை…!

நாளையதினம் 4/10/2024 ம் திகதி இலங்கை வரவிருக்கின்ற இந்தியவின் வெளியுறவு துறை அமைச்சர்  ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக மீனவர்கள் சார்பாக 4 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு  1,  1974 ஆண்டின் கச்சத்தீவு ஒப்பந்ததஸதுன்  6-வது சரத்தில் பிரகாரம்  பாரம்பரியமாக   கடலில்  மீன்பிடிக்கும் உரிமையை... Read more »