யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் சிறிலங்கா விமானப்படையில் இணைய வேண்டும். 

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள்  இலங்கை விமானப்படையில்  இணைய வேண்டுமென   பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விமானிகளும் சிறிலங்கா விமானப்படையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை... Read more »