
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் கடந்த (19)திகதி சந்தேகத்திற்கிடமாக ஒரு ஆணும் பெண்ணும் சமூக சீர்கேடான முறையில் சென்றுள்ளனர். அதே ஊரில் வசித்து வந்த ஊடகவியலாளர் ஒருவர் இதனை அவதானித்து உடனே கிராம அலுவலரிடம் தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்தி கிராமத்தில் புதிதாக... Read more »