கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போலீஸ் பிணையில் விடுதலை…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி  பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது  கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர்  பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட. தமிழ் தேசிய மக்கள்... Read more »