தமிழர் தாயகத்தில் சுதந்திரம் இல்லை என்பதை கிளிநொச்சி சம்பவம் வெளிக்காட்டியுள்ளது – ஈ.சரவணபவன்

ஆயுதமின்றி தமது உரிமைகளுக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தமிழர்கள் மீதான அடக்குமுறையை சிறிலங்காவின்  சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகிறது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். நேற்றைய தினம் கிளிநொச்சியில்... Read more »