
யாழ்.அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொக்குதொடுவாயில்... Read more »