வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மன்னார் மீனவர்கள்…!

மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்களால் இன்றைய தினம்(6) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பள்ளிமுனை புனித லூசியா மீனவர் கூட்டுறவு சங்கத்தின்  ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டமானது பள்ளிமுனை மீன் சந்தை... Read more »