வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம், பல்லாயிரம் பக்தர்கள் திரண்டனர்…!

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த  உற்சவம் இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது நேற்று செவ்வாயக்கிழமை 17/09/2024 பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்றது. அதனை தொடர்ந்து... Read more »

வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் இன்று…!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று  காலை 9:15 மணியளவில் இடம் பெறவுள்ளது. குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலமையில் மற்றும் சிவாச்சாரியார் இணைந்து கிரியைகளை நடாத்தவுள்ளனர். இன்று  ஆரம்பமாகும்... Read more »

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் இரதோற்சவம்!

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழாவானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்தமண்டபத்தில் எழுந்தருளியாக இருக்கும் வரதராஜப் பெருமாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக... Read more »

செல்வச்சந்நிதியான் தேர் உற்சவம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செலஸவச்சந்நிதியான் தேர் உற்சவம் நேற்று 18/08/2024  காலை இடம் பெற்றது. இதில் பல்லாயிர கணக்கானா அடியவர்கள் கல்ந்துகொண்டிருந்தனர். Read more »