வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகள் ஒரு ஏமாற்று நடவடிக்கை, உறவுகள் விஷயம்..!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை  மேற்கொண்டது. பருத்தித்துறை பிரதேச செயலக்த்தில் நேற்று காலை 9:00 மணிமுதல் பிற்பகல் 4:00 மணிவரை  கரவெட்டி, பருத்தித்துறை,  மருதங்கேணி பிரதேச  செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் இடம் பெற்றன. மூன்று பிரிவுகளிலுமிருந்து... Read more »