
தீவிரமாக பரவக்கூடிய டெங்குநோய் அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரி தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், வல்வெட்டித்துறை நகரசபையினர், இராணுவத்தினர், போலீஸார்... Read more »