
காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது உயிர்த ஞாயிறு தாக்குதல் ஸாரானின் ஆதரவாளர்களா என்ற சந்தேகத்தில் வீடு வீடாக சென்று; பொலிசார் அதி தீவிர விசாரணை — காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடாத்திய உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக... Read more »

நீதிமன்றதிற்க்குள் மதுபோதையில் சென்று நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்திய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை பருத்தித்துறை நீதிமன்றம் நாளை வரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. குறித்த காவல்துறை உத்தியோகத்தர் வடமராட்சி பகுதியை சொந்த இடமாக கொண்டவர் எனவும் தற்போது மாளிகாவத்தை பகுதியில் கடமையாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்படுவதுடன் பளை... Read more »