இரு தேசங்கள் உண்டென்பதை கரிநாள் பேரணியில்  பங்கேற்று முரசறைவோம் – ஈ.சரவணபவன் அறைகூவல்

இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் உண்டு என்பதை மீண்டும் ஒரு தடவை உணர்த்துவதற்கு, தமிழர்கள் நாங்கள் ஓரணியாக கரிநாள் போராட்டத்தில் பங்கேற்கவேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகத்தால்... Read more »