கந்தன் மகிமை எனும் அருளுரை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது….! 

வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தில் Zee தமிழ் புகழ் செந்தமிழ் கலாநிதி பி.சுவாமிநாதன் அவர்களுடைய கந்தன் மகிமை எனும் அருளுரை இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தின்  சைவ கலை இலக்கிய பேரவையின் வாராந்த நிகழ்விலேயே சீ தமிழ்... Read more »