சிறீதரன், மனோகணேசன் கூட்டாக கோரிக்கை – சாதகமாக பரிசீலிப்பதாக ரணில் உறுதி

இன்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில்  சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு கோரினர். இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து,... Read more »