பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!!

பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதினம் (01) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரியூ பற்றிக் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துரைத்த உயர்ஸ்தானிகர்,... Read more »

கூட்டத்தை குழப்பிவிட்டு பூசிமெழுகும் சுமந்திரன்

கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று காலை 10.30 மணியளவில்  ஆரம்பமாகியது, அப்போது எழுந்த சுமந்திரன் சிறீ எனக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி தருவதாக நேற்று முந்தினம் சொன்னார், எனக்கு அந்த பதவி வேண்டாம் எனக்கு பொதுச்செயலாளர் பதவி தான் வேண்டும் என்றார்.... Read more »