புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம்! யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் வெகுசனத் தொடர்புப் பிரிவு மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய நோக்கு... Read more »