தமிழ் பொது வேட்பாளர் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நல்லூரில் இன்று…!

சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது  வேட்பாளர் பா.அரியநேந்திரன்  பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம் பெறவுள்ளது. இதில் தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளதுடன் பல சிறப்பு பேச்சாளர்களும்... Read more »

வடமராட்சி மண்ணில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன்!

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சி மண்ணிற்கு நேற்றைய தினம் (16) திங்கட்கிழமை விஜயம் செய்து தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதை தொடர்ந்து பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார். வடமராட்சிக்கு விஜயம் செய்த தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வல்வெட்டித்துறையில் சிறப்பான வரவேற்பு... Read more »

வட்டுக்கோட்டை கிளை ஆதரவு தீர்மானம்; சரவணபவனை நேரில் சந்தித்து பா.அரியநேத்திரன் நன்றி தெரிவிப்பு!

தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகியில் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவரும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனை கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (15) ஞாயிறு இரவு தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன்... Read more »

தமிழ் மக்கள் அனைவரும் தவறாது சங்குக்கு வாக்களிக்க வேண்டும் – திருமலை ஆயர் அழைப்பு

தமிழ்ப் பொதுவேட்பளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு தவறாது தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரன் நேற்று முன்தினம்  (14) சனிக்கிழமை திருகோணமலை மறைமாவட்ட... Read more »

தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்டுவோம் – க.வி.விக்னேஸ்வரன்!

தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே சென்று சங்கு... Read more »

சங்குக்கான ஆதரவு புதிய திசை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகும் – செல்வின்!

தமிழர் விவகாரங்களுக்கு தீர்வுகாணும் முயற்சியை புதிய திசை நோக்கியதாக நகர்த்துவதற்கான ஆரம்பப் புள்ளியாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழர்கள் அனைவரும் சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடியிடுவோம் என தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்தார்.... Read more »

மாபெரும் பொதுக்கூட்டம், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக…!

தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (16) திங்கட்கிழமை மாலை 03 மணிக்கு ‘நமக்காக நாம்’ பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளது. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இப் பொதுக்கூட்டத்தில், தமிழ்ப் பொதுவேட்பாளர்... Read more »

மாவை சேனாதிராஜாவின் மகன் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு ஆதரவு கோரி பரப்புரையில்!

இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் என்று தீர்மானம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய மகனும், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான கலையமுதன் நேற்றையதினம் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியனேந்திரன்... Read more »

பொன் சிவகுமார் அவர்களுக்கு சுடரேற்றி பொது வேட்பாளருக்கான பரப்புரை…!

நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவான பரப்புரை நேற்று காலை 10:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.... Read more »

தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழிரசு கட்சி ஆதரவு…!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும் வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா தலைமையில்  மாவட்டக் கிளை... Read more »