புதிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற... Read more »