நாட்டின் பல பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு, ஊவா மாகாணத்திலும் அனுராதபுரம், வவுனியா... Read more »

நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (26) மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை... Read more »