புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குமாறு ! ஆளுநர் பரிந்துரை! ஒருங்கிணைப்புகுழு எதிர்ப்பு

வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள காணியில்  தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு இடம் வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பரிந்துரைத்துள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன்  தலைமையில் இன்று  இடம்பெற்றது. இதன்போது... Read more »

ஹரிஹரனின் இசை நிகழ்வில் தடைகளை உடைத்து கொண்டு பாய்ந்து சென்ற இரசிகர்கள்

ஹரிஹரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது பின்னர் கட்டணம் அறவிடப்பட்டும் (ரிக்கெட்) இலவசமாகவும் நடைபெற்றது. இந்நிலையில் இலவசமாக பார்வையிட்ட இரசிகர்கள் தடைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து சென்றதால் பொலிஸார்... Read more »

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் கோரிக்கை

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்ரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் இலங்கையில் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட தருணத்தில் தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு கரிநாள் போராட்டம் ஒன்றை... Read more »