திருகோணமலையில் கோர விபத்து

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 08 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு... Read more »