யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களில் அண்மைக்காலமாக 13 பேர் பலி!

யாழ். போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி... Read more »