J/ 124 கிராம அலுவலருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது.!

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் கிராம அலுவலரின் பாதுகாப்பில் உள்ள வீட்டின் துப்பரவு கடமையில் ஈடுபட்ட கிராம அலுவலரை அச்சுறுத்துத்திய குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜை யாழ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

வவுனியாவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மயங்கி விழுந்த மாணவர்கள்

வவுனியாவில் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேர் திடீரென மயங்கி விழுந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் இலங்கையின் 76வது சுதந்திர தின விழா இன்று (04.02.2024) காலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் வவுனியா மாவட்ட... Read more »