
முல்லைத்தீவு- அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுபீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி இன்று(18) இடம்பெறவிருந்த நிலையில் பொதுமக்களால் அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நில அளவை திணைக்கள அதிகாரிகள் துயிலும் இல்ல காணிக்கு சென்றபோது அங்கு கூடிய பொதுமக்கள் இந்த... Read more »