
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்கான 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஆறு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தேயிலை கொழுந்து... Read more »