வட்டுக்கோட்டை – பொன்னாலையில் கேப்டனின் 31வது நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – பொன்னாலையில் இன்றையதினம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 31வது நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. பொன்னாலை தெற்கு பகுதி கிராம மக்களால் இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வின்... Read more »