தமிழர் பகுதியில் நேர்ந்த கோர விபத்து

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி வரோதயநகர் பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி (11) மாலை 5.30 மணியளவில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. பொலிஸார்... Read more »