மீண்டும் இந்திய இழுவை படகுகள் அட்டகாசம்

யாழ் வடமராட்சி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைபடகுகளினால் பெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு பருத்தித்துறை கடற்கரையை அண்மித்த பகுதியில் இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமாக உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பருத்தித்துறை, இன்பருட்டி, சுப்பர்மடம்,... Read more »