மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பொங்கல் நிகழ்வு

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வின்... Read more »