முன்னுதாரணமான அரச அதிபரின் மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் …..!

முன்னுதாரணமான அரச அதிபரின் மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் …..! ——- பிரிவுபசார நிகழ்வில் இணைப்பாளர் சுட்டிக் காட்டு . சக ஊழியர்களையும் மதித்து சிறப்பான சேவைக்காக வழித் நடாத்தும் எமது அரச அதிபரின் முன்னுதாரணமான மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக்... Read more »

நாளை முதல் அமுலுக்கு வர இருக்கின்ற தொடர்பாடல் சட்ட திட்டங்கள்

நாளை முதல் அமுலுக்கு வர இருக்கின்ற தொடர்பாடல் சட்ட திட்டங்கள் சகல தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்படும். சகல தொலைபேசி அழைப்புகளும் களஞ்சியப்படுத்தப்படும், வாட்ஸ் அப், ட்விட்டர் முகநூல் என்பன மேற்பார்வை செய்யப்படும். தெரியாதவர்களுக்கு இது பற்றி அறிவிக்கவும், உங்களுடைய தொலைபேசி பாதுகாப்பு அமைச்சின்... Read more »

ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை மேற்கொண்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமான இந்த பேரணி ஆ வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றது. பின்னர் ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக்... Read more »