களத்தில் இறங்கிய இராணுவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 50,200 ஏக்கர் விவசாய செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கமநல சேவை திணைக்களத்தில் பாதிப்புகளை பதிய வேண்டும் எனவும் அவர்களுக்குரிய விவசாய காப்புறுதி நஷ்ட ஈடுகள்... Read more »