விவசாய வினாத்தாளினை வெளியிட்ட ஆசிரியர் கைது!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் விவசாயம் கற்பிக்கும் அரசாங்கப் பாடசாலையின் ஆசிரியரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்... Read more »