பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் கலையிழந்தது  பொங்கல் கொண்டாட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில் வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றன  மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை... Read more »