
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டின் மண்ணின் மைந்தன் அருட்தந்தை றமேஸ் (சதீஸ்குமார்)அமதி அடிகளாருக்கு 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகள், சமூக, மனிதநேயப்... Read more »