வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உடைத்து திருட்டு – பொலிஸார் விசாரணை

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உடைத்து திருட்டு சம்பவம் தொடர்பில் இன்று (14.04.2024) காலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில்... Read more »