*⭕வரலாற்றில் இன்று_______Jan29*

*1916 – முதலாம் உலகப் போர்: பாரிசு செருமனியின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.* *1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இலியோன் திரொட்சிகி துருக்கியை அடைந்தார்.* *1940 – சப்பான், ஒசாக்காவில் மூன்று தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்ததில் 181 பேர் உயிரிழந்தனர்.*... Read more »