
கிழக்கு மாகாணத்தில் ஸாரானின் குழு இயங்கி வருவதுடன் அல்ஜிகாத்தில் இருந்து பிள்ளையான் கூட்டம் வரைக்கும் ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர்.எனவே அந்த ஆயுதங்கள் கலைக்கப்பட வேண்டும் அதேவேளை நா.உறுப்பினரான ஹரீஸ் கல்முனை தமிழ் வடக்கு பிரதேச செயலகம் தமிழருக்கு வழங்க கூடாது என இனவாதத்தை கக்கி இஸ்லாமாபாத் என்ற... Read more »

பயங்கரவாதம், அரசுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதை மறைப்பது 10 வருடகால சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில... Read more »

பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்தது. திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாவும் விவசாயிகள் நம்பிக்கை நிதியத்திலிருந்து 500 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பெரும்போக நெல் கொள்வனவிற்காக வேளாண்மை மேற்கொள்ளப்படும்... Read more »