இரண்டு பிள்ளைகளின் தந்தை  டெங்கு நோயினால்  உயிரிழப்பு

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய  இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை  இன்றைய தினம்  யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு  சென்ற சமயம் மயங்கமடைந்து  விழ்ந்து உயிரிழந்துள்ளார் யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று  வீடு திரும்பியுள்ளார்   தனது... Read more »