மது போதையில் இலுப்பைக்கடவை பொலிஸார் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் படுகாயம்

இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் இருவர் மது போதையில் கடுமையாக  தாக்கிய நிலையில்  பலத்த காயங்களுடன் மூன்றாம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் மாந்தை மேற்கு பிரதேச... Read more »