ஆழியவளையில் தொழில் புரியும் கரைவலை சம்மாட்டிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் நேற்று  (04) காலை மீனவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டதை தொடர்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில்... Read more »