செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்…!

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006/08/14 அன்று  விமானத்தாக்குதலில்  கொல்லப்பட்ட  54 மாணவச் செல்வங்களின்  18ம்  ஆண்டு  நினைவுநாள் நேற்று 14/08/2024 நினைவு கூரப்பட்டுள்ளது. செஞ்சோலைவளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள முன்வீதியில்.  தாய்த்தமிழ் பேரவையினரில்  ஏற்ப்பாட்டில் காலை 9:00  மணியளவில்  நிகழ்வுகள் ... Read more »

வல்லிபர ஆழ்வார் திருக்கோயில் பிரதம குரு இயற்கை எய்தினார்….!

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வரலாற்று  சிறப்பு மிக்க வல்லிபுர குறிச்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  பிரதம குரு கணபதிசாமிக்குருக்கள்  சுதர்சனக்குருக்கள்  அவர்கள் தனது 76 வது வயதில்  இன்று காலை 10:00. மணியளவில்  செவ்வாய்க்கிழமை  இயற்கை எய்தினார். இவர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு  மேலாக வல்லிபுர... Read more »