உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் பலி!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவியந்திரம் குடை சாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவன்  மரணமடைந்துள்ளான். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று மாலை மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவியந்திரம் ஒன்று பயணித்துள்ளது. இதன்போது... Read more »